“செம்மொழிச் செம்மல் விருது”

27-11-21 அன்று தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற செம்மொழி பன்னாட்டு மாநாடு _ 2021 தமிழ்த்துறை பேராசிரியர் திருமதி. முனைவர்.சே.பத்மினிபாலா அவர்களுக்கு “செம்மொழிச் செம்மல் விருது” வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply